Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் அதிகரிப்பு...

இலங்கையில்  கையடக்க தொலைபேசிகளின் விலைகள் அதிகரிப்பு...


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல இன்னல்களை மக்க சந்திட்ந்து வருகின்றனர். எப்போது இதெல்லம் முடியும் என எதிர்ப்பர்த்து இருக்கும் மக்களுக்கு மேலுமேலும் சுமை அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது.



விலை அதிகரிப்பு...


தற்போது வந்த தகவலின் படி.. வருகின்ற காலத்தினுள் கையடக்க தொலைபேசியின் விலைகளை எதிர்பாராத அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.


ஏன்?


இலங்கையில் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் விலைகள் சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இவ்வாறு விலைகள் அதிகரிக்குமானால் ஒரு சில வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் அதே வேளை மக்கள் பாரிய அளவில் பாதிப்படைவார்கள்.


300  பொருட்களுக்கு  இறக்குமதி தடை...


கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களின் அதிகரிப்பு நிச்சயமற்ற நிலைமையாக மாறியுள்ளது. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



இதற்கு காரணம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் 300 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்