Ticker

6/recent/ticker-posts

ஒரே இரவில் கோடீஸ்வரரான சுமை தூக்கும் தொழிலாளி.

ஒரே இரவில் கோடீஸ்வரரான சுமை தூக்கும் தொழிலாளி. 


கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். 


இந்தியாவின் கேரளாவின் மல்லபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அங்குள்ள சந்தை ஒன்றில் சுமைதூக்கும் கொல்லிவெளை செய்து வருகின்றார். இவருக்கே இந்த கோடி ருப்பை பரிசு கிடைத்துள்ளது. 


இந்த நிலையில் ரூ.40 கொடுத்து லொட்டரி பற்றுச்சீட்டை வாங்கியிருக்கியுள்ளார். அதற்கு ரூ. 3,57,86,502.26 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது.



வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என தொலைபேசி மூலம் பார்த்துள்ளார். அப்போது தான் இமாலய பரிசு விழுந்ததை உறுதி செய்து கொண்டார்.


சுமை தூக்கி தன குடும்பத்தை வாழவைத்து கொண்டிருந்தேன் ஏழ்மையின் பிடியில் நாங்கள் வாடிக்கொண்டிருந்தோம். எனக்கு இந்த அதிஷ்டம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என ராஜேஷ் கூறியுள்ளார்.


 


கருத்துரையிடுக

0 கருத்துகள்