யாழ் வங்கி ஊழியர்களின் விசித்திர ஒரு நிமிட போராட்டம் - எதற்காக தெரியுமா?
யாழ்ப்பாண நகரில் இலங்கை வாங்கி ஊழியர்கள் ஒரு விசித்திரமான போராட்டத்தை செய்தனர்.
நேற்றைய தினம் மதியம் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஏன் எதற்காக இந்த போராட்டம், இது குறித்து தெரியவருகையில்...
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக இந்த போராட்டம் நடந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒன்றுகூடிய வங்கி ஊழியர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் வெறும் போராட்டம் வெறும் ஒரு நிமிடம் மாத்திரமே நடந்துள்ளது. அதாவது மதியம் 1:20 தொடங்கி 1:21 வரை இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர்.
போராட்டத்தின் பொது மக்கள் பணத்தை மோசடி செய்த தலைவர், மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார், சட்டம் எங்கே, மோசடி செய்த பணதிட்டுக்கு விசரனை நடத்த வேண்டும், முறைகேடாக பயன்படுத்தப்பட்ட பணம் தொடர்பான விளக்கங்களை வெளிப்படுத்தவேண்டும் மற்றும் பொது மக்களின் பணத்தை பாத்துக்க வேண்டும்.
என்று எழுதப்பட்ட வாசங்களின் பதாகைகள் வைத்திருந்தார்கள்
0 கருத்துகள்