வரலாறு காணாத அளவு அதிகரித்த மண்ணெண்ணெய் விலை.
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் மண்ணெண்ணெய் விலை.
செக்ஸ் பார்ட்னர் அதிகம் வைத்துகொள்வது பெண்கள் - ஆய்வில் ஆண்களை முந்திய பெண்கள்.
ஏட்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்து கொண்டே வருகிறது. வாழ்வுக்கும் வாழவதரத்துக்கும் பல மக்கள் திண்டாடி கொண்டிருக்கையில் இப்போது இன்னுமொரு விலை அதிகரிப்பு அதும் வரலாறு காணாத விலை அதிகரிப்பு.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர்மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய மண்ணெண்ணெயின் ஒருத்திய விலையாக 340 வாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.
செக்ஸ் பார்ட்னர் அதிகம் வைத்துகொள்வது பெண்கள் - ஆய்வில் ஆண்களை முந்திய பெண்கள்.
மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். நாங்கள் TAMIL HOT TOPIC
0 கருத்துகள்